Showing posts with label Nagore Mega Group. Show all posts
Showing posts with label Nagore Mega Group. Show all posts

Friday, September 15, 2017

Nagore Mega Group Admin உடன் உரையாட எனக்கென்ன பயமா (#நேரக்கொடுமை)

அன்பார்ந்த "நாகூர் மெகா குரூப்பின்" வெளி விரக்தி துறை பொருப்பாளர் spokes person திரு. ஆஸ்திரேலிய அசைலம் அன்சாரி அவர்களுக்கு,

உங்களால் உங்க மேசேஜில் சுட்டிக்காட்டப்பட்ட அமேரிக்காவில் ஆரம்பம் முதல் லீகலாக புரொஃபெஷனல் கேட்டகிரி அடிப்படையில் குடியுரிமையில் வாழும்....,

அதுபோக உங்களை மெகா குரூப்பில் இருக்க சொல்லி வற்புறுத்தி சேர்த்துவிட்ட தீன் ஆகிய நான் தங்களுக்கு எழுதிக் கொள்வது...

நாகூர் மெகா குரூப் உங்களுக்கு கட்டுகோப்பான குரூப் என்றால் அது உங்கள மட்டும் தானே  கட்டுப்படுத்தும்....!!! 樂

இல்ல..!! ஊர் காரவங்க அம்புட்டு  பேரையும் அது  கட்டுப்படுத்துமா?

கட்டுப்பாடு மிகுந்தது என்பதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா நீங்கள்? 樂

உள்ளே வந்து பேச நான் பயப்பட.... நீங்க என்ன சிங்கமா புலியா...

வெளியே இருந்து பேசுவதா இருந்தாலும் உள்ளே இருந்து பேசுவதாக இருந்தாலும் சமூக பொது பிரச்சனைகளை ஊர் அரிய பேசுவோம் வாங்க. 

உள்ளே உங்க குரூப்பிற்குள் வந்தும் பேசுவேன் தம்பி, ஆனா உள்ள தொடர்ச்சியாக இருந்துகிட்டே பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. 

அதே சமயம் நான் உள்ளே வந்து பேசும் வேளையில், உங்க நாகூர் மெகா குரூப் நாட்டாமை செணட் கமிட்டி சட்டதிட்டமெல்லாம்  எனக்கு பொருந்தாது... அதுக்கு ஓகேன்னா சொல்லுங்க அன்சாரி, நான் ரெடி.. 

நான் அங்க இருந்து பேசுனா சொல்கிற பாயிண்ட தவிர்த்து தேவை இல்லாத சண்டை சச்சரவு காரசாரமான விவாதம் எல்லாம் ஏற்படும் அது கண்டிப்பாக ஏற்படகூடாது... 

நான் பேச விரும்பும் விஷயத்தை பேச விடாது வாய் அடைப்பீர்கள், வாய் அடைக்க கருத்து சுதந்திர பேச்சு உரிமைக்கு தடையாக வெளியேற்றுவீர்கள்... அது கூடாது.

அதுக்காக தாண்டி செல்லம் நான் சுதந்திரமா வெளியே இருந்து எனது பேச்சை விரும்பும் எனது ஊர் கார உறவினர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்... இத நான் எத்தனையோ தடவ  சொல்லியாச்சு.

சரி என்ன கூப்பிடுர நீங்க குரூப்ப விட்டு வெளியே வந்து பேசுங்களேன் என்னோடு பார்ப்போம்...

ஏன் தகிரியமான நீங்க துனிச்சல் மிக்க நீங்க தானே, ஏன் பிளாக் பன்னிட்டு பன்னிட்டு ஓடுறீங்க...珞?

நான் எங்கே இருந்து பேசினால் என்னா அன்சாரி, கருத்துக்கு கருத்து தானே எதிர்க்கொள்ள வேண்டும்.... நான் அறியும் வகையில் என் காதுபட எதுர்கொள்ளுங்களேன்.☺

ஏன் நான் வெளியே இருந்து பேசுவதால் உங்களுக்கு காது கேட்க மாட்டேங்குதா இல்ல பதில் சொல்ல முடிய மாட்டேங்குதா?

நான் நாகூர் மெகா குரூப்பில் உள்ளவர்களை பற்றியும், அந்த குரூப்பின்  மேலான்மை குழுவையும் திட்டியதாக கூறி இருந்தீர்கள்...
என்னவாக "திட்டி" இருந்தேன் சொல்லுங்க பார்ப்போம்...

எவரோ ரியாஸ் முஹம்மது என்பவர் எனது ஆடியோவை எடுத்து போட்டதால் உங்களுக்கு பத்து கேள்விகள் பிறக்கும் என்பதாக பேசி இருந்தீர்கள்...

அந்த பத்தையும் பெத்து போடுங்க.... அதுக்கு நான் பொறுப்பாளியாக இருந்தால் கண்டிப்பாக நான் பதில் தருவேன்.

அந்த ரியாஸ் முஹம்மது யார் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அவர் இடத்திலேயே நான் பேசிய சப்ஜெக்ட்டுக்கு உட்பட்டு உங்க பத்து, ஆயிரம், லெட்சம் கேள்விகள கேளுங்களேன் அவர் எனக்கு அனுப்பி வைக்கட்டும் நான் பதில் சொல்கிறேன்.

தூதரை மிரட்டி பிரயோஜனம் இல்ல அன்சாரி, மேசேஜ் யாருடையது யார் பேசி அனுப்பி வைதாரோ அவர தான் நீங்க கேட்கனும்...

மார்க்க அடிப்படையில் தூதுவரை குற்றம் பிடிப்பது முறையல்ல...
He is just a messenger, who by chance co incidentally happens to like me.

By the way... நீங்க இந்த ஆடியோவ பேசி பதிவு செய்யும்போது நாகூர் மெகா குரூப்பில் எந்த பதவி வகித்து வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.... (ஆஸ்திரேலிய அஸைலம்) அன்சாரி?

இப்படிக்கு
தீன் மரைக்கார்
நியூ யார்க்கில் இருந்து.
11/09/2017

உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க நிர்பந்திக்கிம் வாட்ஸ்ஸப் குரூப் (#நேரக்கொடுமை)

அன்பார்ந்த எனது இனிய நாகூர் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும்,  நாகூரை சேர்ந்த தீன் என்றழைக்கப்படும் நான் எழுதிக் கொள்வது...

நாகூர் மெகா குரூப் என்கிற வாட்ஸப் குரூப் ஒரு சில விஷயங்களை முன்முனைப்பாக எடுத்து மிக சிறப்பான முறையில் சமுதாய பிரச்சனைகளை காரசாரமாக விவாதித்து வருவது உங்களில் ஒரு சிலருக்கு தெரிந்து இருக்க கூடும் என நினைக்கிறேன்.

அப்படியான  இக்குழுமத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர்....
இந்திய சாஸனம் நமக்கு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான தேர்தலில் பங்கேற்பது கூடாது, புறக்கணிக்க வேண்டும் எனவும், வாக்களிக்க கூடாது புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வாதிடுவதாகவும்...

மேலும் அது குறித்து நம் நாகூர் மக்கள் இடத்தில் கருத்து திணிப்பு செய்ய வேண்டும் என சட்ட விரோதமாக வலியுறுத்தி வருவதாக கூறி ஒரு சிலர் வாட்ஸ்ஸப் வாயிலாக என்னிடம் கருத்து கேட்டார்கள்.

அதற்கு நானும் எனது தரப்பு பதிலை பதிவு செய்தும் இருந்தேன்...

அதற்கு அக்குரூப்பில் அங்கம் வகிக்கும் நாகூரை செர்ந்த தற்போது ஆஸ்திரேலியாவில் பொலிடிகல் அஸைலம் கோரி தஞ்சம் புகுந்துள்ள அன்சாரி என்ற இந்த, சட்ட விரோத தேர்தல் புறக்கணிப்புக்கு வித்திட்ட சூத்திரதாரி ஒருவர்.....

எனக்கு மறுப்பு ஒன்றை நாகூர் மெகா குரூப் என்ற குழுமத்தின் சார்பாக அறிக்கை வடிவில் வெளியிட்டுள்ளார் என தெரிய வந்தது.

அதற்கு நான் பதில் தருவதற்கு முன்பாக... நாகூர் மெகா குரூப்பின் நிலைபாடு குறித்த எனது கருத்தை இங்கே உங்கள் பார்வைக்கு விவரப்படுத்திட ஆசைப் படுகிறேன்.

நாகூர் தொடர்பான நாகூர் பிரச்சனைகள் குறித்த, நம்ம சமுதாயம் சம்பந்தப்பட்ட மேட்டர மட்டும் போடுங்க என்கறார்களாம்... நாகூர் மெகா குரூப்பில் உள்ள ஆதிக்கவாதிகள்...

ஆனால் நாகூர்  சம்பந்தப்பட்ட மேட்டராக இருந்தாலும் கூட குரூப்புக்கு வெளியே இருக்கும் ஆட்கள் பேசியதாக இருக்க கூடாது, குரூப்பில் உள்ள விவாத பொருள் பற்றியதாக இருந்தாலும், குரூப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளி ஆட்கள் பேசியதாகவும் இருக்க கூடாது என்றும் அவர்களுக்கு தோதான சட்டம் பேசி இருக்கிறார்கள், அப்படி மீறி பகிர்ந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாட்ஸ்ஸப் குரூப்பை விட்டு வெளியேற்றப்படுவார் எனவும்   கூறுகிறார்களாம்....

அதற்கு இவர்கள் தரும் காரணம் என்னவென்றால்...

நாகூர் மெகா குரூப் என்கிற வாட்ஸ்ஸப் குரூப்பை பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் ஆடியோக்களை பொருத்தமட்டில்...
நாகூர் மெகா குரூப்பில் அங்கம் வகிப்பவர்கள் கேட்டால் மட்டுமே பதில் சொல்வோம்....

ஆனால் நாகூர் மெகா குரூப்பில் அங்கம் வகிக்காத வெளி நபர்கள் குரூப்ப பற்றிய கருத்தை முன் வைத்தால் அல்லது விமர்சனங்களை முன் வைத்தால் அல்லது ஆலோசனைகளை முன் வைத்தால் கூட இங்கே கொண்டு வந்து அதை பகிரவும் கூடாது, அப்படியே  நாங்கள் பகிர்ந்தாலும் நாங்க பதில் சொல்லவும் மாட்டோம், பகிரும் நபர் மீது நாங்க குரூப்பின் இபிகோ சட்ட விதி மீறலுக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்து வெளியேற்றுவோம் என்கிறார்களாம்...
இது வீணாக குரூப்பின் சூழலை கெடுக்கும் என்று தவிர்க்கிறோம் என்கிறார்கள்.

ஒரு சில சமயம் பிரயோஜனம் அற்ற மெசேஜ்கள் சூழலை கெடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை தான் என்றாலும்.

இம்மாதிரியான பலதரப்பட்ட கருத்தை எதிர்கொள்ளுதல், கருத்து பரிமாற்றம் செய்தல், கலந்துரையாடால்களில் ஈடுபடுதல் என்பதை உள்ளடக்கியது தானேப்பா குரூப் சொஷல் ஃபாரம் (Forum) என்பதெல்லாம்...

அதை விடுத்து...

நான் பேச நினைப்பதை  மட்டுமே நீ பேச வேண்டும், பகிர வேண்டும் என்பதெல்லாம் ஆதிக்க அடக்குமுறையாச்சே...

சரி அது உங்க தனிப்பட்ட சட்ட திட்டமே என்றாலும் கூட....

NMG எனும் Nagore Mega groupன் உள்ளே இருந்துக்கொண்டு வெளி உலகிற்கு தெரியா வகையில், வெளிப்படை தன்மை transparency இல்லாத வகையில்...

குரூப் உறுப்பினருக்கு அப்பாற்பட்ட, வெளியே பெருவாரியாக  பொதுமக்களாக வாழக்கூடிய சமூகத்தை பிரதிபலிக்கும் விஷயம் குறித்து பேச நிர்பந்திக்க இவர்கள் உரிமை எடுத்துக் கொள்ளும் அதே வேளையில்....

இவர்கள் எடுக்கும் பாரதூரமான நிலைபாடு மற்றும் பரப்புரை குறித்தும் இவர்களின் மேலாண்மை குழு என்ற அழைக்கப்படும் நிர்வாகிகள் குறித்தும், குரூப்பை விட்டு வெளியே வந்து  இவர்களின் உறுப்பினர்கள் கலந்து பேசி கருத்து கேட்கும் பட்சத்தில் நாகூரை சேர்ந்த சமூக உறுப்பினர் என்ற அடிப்படையில் விமர்சனத்தை முன்வைக்க தானே செய்வார்கள்.

அப்படியாக முன்வைக்கப்படும்    விமர்சனத்துக்கு  இவர்களின் பொருப்பாளிகளான மேலாண்மை குழு தானே பதில் சொல்ல வேண்டும்.

இது என்னாபா இவங்களுக்கு ஒரு நியாயம் நமக்கு ஒரு நியாயம்...

அது போக என்னை ஆலிம் (கற்று அறிந்தவன்) என்று பாராட்டிய நாகூர் மெகா குரூப் வெளி உறவு துறை spokesperson ஆகிய இந்தியாவில் வாழ வழியில்லை என கூறி ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கேட்டு  தஞ்சம் புகுந்துள்ள தர்சமயம் வழக்கு நிலுவையில் உள்ள அன்சாரிக்கு மிக்க நன்றி.

Kindly don't mess with me, it may hurt you very bad.

மற்றபடி... நீங்க நினைக்கும் விதமாக....

கூகிளில் இருந்து யாரும் படிப்பது கிடையாது படிக்கவும் முடியாது... காரணம் அது வெறும் செர்ச் எஞ்சின் தான்.

கூகிள் எனும் செர்ச் எஞ்சினில் இருந்து விவரங்களை தேடி பிடித்து தான் படிப்பேன்... அதுபோக இன்னும் சில கூகிள் அல்லாத வழிமுறைகள் மூலமாகவும் Akamai போன்ற கூகுள் போன்ற CDN நிறுவனங்கள் தணிக்கை செய்ய முடியாத யுக்திகளை கையாண்டும் கூட நுட்பமான விபரங்களை Python ஸ்கிரிப்ட் மூலமாக web scrapping செய்தும் எடுத்து படித்து அறிந்தும் பேசுவோம்...

அதுவல்லாமல் இங்கு கல்வி தொடர்பான பல்கலைக்கழக focus group இணைய குழுமங்கள் கலந்தாய்வுகளின் மூலமாகவும் இணையத்தின் மூலமாகவும் புத்தகங்களை வாடகைக்கு பெற்றும் பரிமாற்றம் செய்தும் படித்து அறிந்துக்கொண்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக விரிவுரை செய்தும் பேச தான் செய்வோம்.... இதில் என்ன பிரச்சனை இவருக்கு?

*குறிப்பு: தமிழக உளவுத்துறை, இம்மாதிரியான அரசியல் சாசனத்துக்கு எதிராக சட்ட விரோத சிந்தனைகளை பரப்புரை செய்து இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை விதைக்க நிர்பந்திக்கும் ஒரு சில வாட்ஸ்ஸப் குழும உறுப்பினர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றென்றும் அன்புடனும் சமூக அக்கறையுடனும்.
தீன் மரைக்கார்
New York, USA
11/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...