அன்பார்ந்த "நாகூர் மெகா குரூப்பின்" வெளி விரக்தி துறை பொருப்பாளர் spokes person திரு. ஆஸ்திரேலிய அசைலம் அன்சாரி அவர்களுக்கு,
உங்களால் உங்க மேசேஜில் சுட்டிக்காட்டப்பட்ட அமேரிக்காவில் ஆரம்பம் முதல் லீகலாக புரொஃபெஷனல் கேட்டகிரி அடிப்படையில் குடியுரிமையில் வாழும்....,
அதுபோக உங்களை மெகா குரூப்பில் இருக்க சொல்லி வற்புறுத்தி சேர்த்துவிட்ட தீன் ஆகிய நான் தங்களுக்கு எழுதிக் கொள்வது...
நாகூர் மெகா குரூப் உங்களுக்கு கட்டுகோப்பான குரூப் என்றால் அது உங்கள மட்டும் தானே கட்டுப்படுத்தும்....!!! 樂
இல்ல..!! ஊர் காரவங்க அம்புட்டு பேரையும் அது கட்டுப்படுத்துமா?
இல்ல..!! ஊர் காரவங்க அம்புட்டு பேரையும் அது கட்டுப்படுத்துமா?
கட்டுப்பாடு மிகுந்தது என்பதால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா நீங்கள்? 樂
உள்ளே வந்து பேச நான் பயப்பட.... நீங்க என்ன சிங்கமா புலியா...
வெளியே இருந்து பேசுவதா இருந்தாலும் உள்ளே இருந்து பேசுவதாக இருந்தாலும் சமூக பொது பிரச்சனைகளை ஊர் அரிய பேசுவோம் வாங்க.
உள்ளே உங்க குரூப்பிற்குள் வந்தும் பேசுவேன் தம்பி, ஆனா உள்ள தொடர்ச்சியாக இருந்துகிட்டே பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.
அதே சமயம் நான் உள்ளே வந்து பேசும் வேளையில், உங்க நாகூர் மெகா குரூப் நாட்டாமை செணட் கமிட்டி சட்டதிட்டமெல்லாம் எனக்கு பொருந்தாது... அதுக்கு ஓகேன்னா சொல்லுங்க அன்சாரி, நான் ரெடி..
நான் அங்க இருந்து பேசுனா சொல்கிற பாயிண்ட தவிர்த்து தேவை இல்லாத சண்டை சச்சரவு காரசாரமான விவாதம் எல்லாம் ஏற்படும் அது கண்டிப்பாக ஏற்படகூடாது...
நான் பேச விரும்பும் விஷயத்தை பேச விடாது வாய் அடைப்பீர்கள், வாய் அடைக்க கருத்து சுதந்திர பேச்சு உரிமைக்கு தடையாக வெளியேற்றுவீர்கள்... அது கூடாது.
அதுக்காக தாண்டி செல்லம் நான் சுதந்திரமா வெளியே இருந்து எனது பேச்சை விரும்பும் எனது ஊர் கார உறவினர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்... இத நான் எத்தனையோ தடவ சொல்லியாச்சு.
சரி என்ன கூப்பிடுர நீங்க குரூப்ப விட்டு வெளியே வந்து பேசுங்களேன் என்னோடு பார்ப்போம்...
ஏன் தகிரியமான நீங்க துனிச்சல் மிக்க நீங்க தானே, ஏன் பிளாக் பன்னிட்டு பன்னிட்டு ஓடுறீங்க...珞?
நான் எங்கே இருந்து பேசினால் என்னா அன்சாரி, கருத்துக்கு கருத்து தானே எதிர்க்கொள்ள வேண்டும்.... நான் அறியும் வகையில் என் காதுபட எதுர்கொள்ளுங்களேன்.☺
ஏன் நான் வெளியே இருந்து பேசுவதால் உங்களுக்கு காது கேட்க மாட்டேங்குதா இல்ல பதில் சொல்ல முடிய மாட்டேங்குதா?
நான் நாகூர் மெகா குரூப்பில் உள்ளவர்களை பற்றியும், அந்த குரூப்பின் மேலான்மை குழுவையும் திட்டியதாக கூறி இருந்தீர்கள்...
என்னவாக "திட்டி" இருந்தேன் சொல்லுங்க பார்ப்போம்...
எவரோ ரியாஸ் முஹம்மது என்பவர் எனது ஆடியோவை எடுத்து போட்டதால் உங்களுக்கு பத்து கேள்விகள் பிறக்கும் என்பதாக பேசி இருந்தீர்கள்...
அந்த பத்தையும் பெத்து போடுங்க.... அதுக்கு நான் பொறுப்பாளியாக இருந்தால் கண்டிப்பாக நான் பதில் தருவேன்.
அந்த ரியாஸ் முஹம்மது யார் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் அவர் இடத்திலேயே நான் பேசிய சப்ஜெக்ட்டுக்கு உட்பட்டு உங்க பத்து, ஆயிரம், லெட்சம் கேள்விகள கேளுங்களேன் அவர் எனக்கு அனுப்பி வைக்கட்டும் நான் பதில் சொல்கிறேன்.
தூதரை மிரட்டி பிரயோஜனம் இல்ல அன்சாரி, மேசேஜ் யாருடையது யார் பேசி அனுப்பி வைதாரோ அவர தான் நீங்க கேட்கனும்...
மார்க்க அடிப்படையில் தூதுவரை குற்றம் பிடிப்பது முறையல்ல...
He is just a messenger, who by chance co incidentally happens to like me.
By the way... நீங்க இந்த ஆடியோவ பேசி பதிவு செய்யும்போது நாகூர் மெகா குரூப்பில் எந்த பதவி வகித்து வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா.... (ஆஸ்திரேலிய அஸைலம்) அன்சாரி?
இப்படிக்கு
தீன் மரைக்கார்
நியூ யார்க்கில் இருந்து.
11/09/2017
தீன் மரைக்கார்
நியூ யார்க்கில் இருந்து.
11/09/2017